இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.
எனினும் 2020 ஆம் ஆண்டளவிலேயே இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமென தெரிகின்றது. தற்போது பரீட்சாத்த அளவிலேயே இது உள்ளது.
தற்போது பாவனையில் உள்ள 4ஜி வலையமைப்பை விட 5ஜி பல மடங்கு வேகமானதாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 4ஜி தொழில்நுட்பம் பாவனையில் உள்ளது. குறிப்பாக தென் கொரியாவில் சுமார் 20 மில்லியன் 4ஜி பாவனையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment